மத்திய உளவுத்துறை ரகசிய ரிப்போர்ட்! தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில்,அரசியல் கட்சிகளிடையே தமிழகத்தில் அடுத்து ஆட்சியை கைப்பற்ற போவது யார்? என்ற பரபரப்பு குறையாமல் காணப்படுகிறது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில்,மத்திய உளவுத்துறை ,தேர்தலுக்கு பிறகு நடத்திய ஆய்வுக்குழு மூலம் ரகசிய ரிப்போர்ட்டை மத்திய உள்துறை அமைச்சரிடம் கொடுத்துள்ளது.
மத்திய உளவுத்துறை தேர்தலுக்கு பிறகு நடத்திய ஆய்வில்,அதிமுக கூட்டணி 129 முதல் 134 தொகுதிகளை வரை கைப்பற்றும் என்றும்,திமுக கூட்டணி 96 முதல் 98 வரையிலான தொகுதிகளை கைப்பற்றும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் இரண்டு முதல் ஏழு தொகுதிகள் கடும் இழுபறி நிலையே காணப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய உளவுத்துறை நடத்திய ரகசிய சர்வே முடிவு அதிமுக கூட்டணி 130 மேல் பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் என்று , குறிப்பிட்டுள்ளது.
இதை மத்திய உளவுத்துறை பல்வேறு வகையில் உறுதி செய்த பிறகு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ரகசிய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

0 Comments